Monday, 19 March 2018

நம்மாழ்வார்: ஒருஇயற்கைவேளாண்மைமீட்புப்போராளி

முதுபெரும்இயற்கைவேளாண்விஞ்ஞானியானநம்மாழ்வார், கடந்தடிசம்பர் 30 2013அன்றுகாலமாகிவிட்டார். ஏறத்தாழமுப்பதுஆண்டுகளாகஇயற்கைவேளாண்மைக்காகஇடைவிடாமல்போராடிவந்தஅவரதுமறைவுதமிழகமக்களுக்குஈடுசெயமுடியாதபேரிழப்பாகும்.
தஞ்சைமாவட்டம்திருக்காட்டுப்பள்ளியில்பிறந்தநம்மாழ்வார், அண்ணாமலைபல்கலைக்கழகத்தில்வேளாண்மைஇளங்கலைப்பட்டம்பெற்று, கோவில்பட்டிமண்டலமழைப்பயிர்ஆய்வகத்தில்பண்ணைமேலாளராகப்பணியாற்றினார். சிட்டுக்குருவிக்கும்சிற்றெறும்புக்கும்சேர்த்துசமைத்துபல்லுயிர்பேணும்அறத்தைக்கொண்டமரபில்வந்தநம்நாட்டுவிவசாயத்தைப்பசுமைப்புரட்சிஎன்றபெயரால்நாசமாக்கும்அரசின்நடவடிக்கைகளைக்கண்டுஅதிருப்தியுற்று, இயற்கைவழிவேளாண்மைகுறித்தவிழிப்புணர்வைப்பரப்பும்மாபெரும்பணிக்குத்தன்னைஅர்ப்பணித்துக்கொண்டார். பசுமைப்புரட்சியின்போதுஅரசாங்கம்இரசாயனஉரங்களைஊக்குவித்துக்கொண்டிருந்தபோது, அவர்கிராமந்தோறும்விவசாயிகளைநேரில்சந்தித்துஅதன்பாதிப்புகளைஅறிவியல்ரீதியாகஉணர்த்தி, இயற்கைவேளாண்மைகுறித்துவிளக்கினார். ஒற்றைமனிதனாகத்தொடங்கியஅவரதுவாழ்க்கைப்பயணம், இன்றுபலரைஇயற்கைவேளாண்மையின்பக்கம்திருப்பியிருக்கிறது.
நம்நாட்டின்மரபுரிமையாகஉள்ளவேப்பமரத்துக்கானகாப்புரிமையைஅந்நியஏகபோகநிறுவனங்கள்தமக்கானதாகத்திருடிக்கொண்டபோது, அதனைஎதிர்த்துவந்தனாசிவாமுதலானோருடன்இணைந்துபோராடிஅப்பாரம்பரியஉரிமையைஅவர்மீட்டெடுத்தார். பி.டி.கத்தரியைஇந்தியாவில்அறிமுகப்படுத்துவதைஎதிர்த்தஅவர், அன்றையமத்தியசுற்றுச்சூழல்அமைச்சராகஇருந்தஜெய்ராம்ரமேஷ்நடத்தியகருத்துக்கேட்புகூட்டங்களில்தனதுபிரதிநிதிகளைஅனுப்பிபி.டி.க்குஎதிராகப்பேசவைத்தார். அரச்சலூர்செல்வம், சித்தமருத்துவர்சிவராமன்ஆகியோர்அப்போதுதமிழகமுதல்வராகஇருந்தகருணாநிதியிடம்நேரில்சென்றுபி.டி.கத்தரியின்கேடுகளைஎடுத்துச்சோல்லி, தமிழகத்தில்அதற்குத்தடைஉத்தரவுபெற்றதற்குஅவர்முக்கியகாரணமாகஇருந்தார். மேற்குத்தொடர்ச்சிமலைகளில்காடுகள்அழிக்கப்படுவதைஎதிர்த்தஅவர், காடுகள்இல்லையேல்மழையும்ஆறுகளும்இல்லாமல்போய்விவசாயமேபொய்த்துவிடும்என்பதைஉணர்த்திபலபோராட்டங்களில்முன்னின்றார். இயற்கைவிவசாயப்பயிற்றுநர்களைஒடுக்குவதற்காக, கடந்ததி.மு.. ஆட்சியில்கொண்டுவரப்பட்டவேளாண்மன்றச்சட்டத்தைமுறியடித்ததிலும்அவரதுபங்குமுக்கியமானது.
ஜப்பானின்இயற்கைவேளாண்விஞ்ஞானியானமாசானபுஃபுகோகாமற்றும்பெர்னார்ட், ரேச்சல்கார்சன், குமரப்பா, தபோல்கார்முதலானஇயற்கைவேளாண்வித்தகர்களின்மூலம்அறிந்ததொழில்நுட்பத்தையும், தனதுஅனுபவஅறிவினால்உணர்ந்ததையும்அவர்சாமானியவிவசாயிகள்புரிந்துகொள்ளும்மொழியில்விளக்கினார். வெள்ளைத்தாடியுடன்தமிழகஉழவனின்தோற்றத்தில்துண்டுபோர்த்தியவெற்றுடம்புடன்எளிமையாகத்திகழ்ந்தஅவர், காவிரிடெல்டாமாவட்டங்களில்மீத்தேன்வாயுஎடுக்கும்பேரழிவுத்திட்டத்துக்குஎதிராக, கடந்தடிசம்பர்மாதத்தில்கிராமம்கிராமமாகப்பிரச்சாரத்தில்ஈடுபட்டிருந்தபோதேஇயற்கைஎய்தியதுமிகவும்வேதனைக்குரியதாகும்.
பன்னாட்டுஏகபோகநிறுவனங்களின்வேட்டைக்காடாகவிவசாயநிலங்கள்மாற்றப்பட்டு, இரசாயனஉரங்களின்நச்சுக்குவியலாலும்மரபீணிமாற்றப்பயிர்கள்எனும்இயற்கைஅழிப்புத்திட்டங்களாலும்பாழ்பட்டுள்ளதமிழகவிவசாயத்தை, அந்தஅழிவிலிருந்துகாப்பாற்றஅவர்பலகிராமங்களுக்குச்சென்றுவிவசாயிகளைச்சந்தித்துகருத்தரங்குகளும், பயிற்சிவகுப்புகளும்நடத்திஇயற்கைவேளாண்மைமுறைகளைமீட்டெடுத்தார். இரசாயனஉரத்துக்குமாற்றாக, பயிர்சுழற்சிவேளாண்மைமுறையின்மூலம்அதைஈடுசெய்யமுடியுமென்பதைஅவர்அறிவியல்ரீதியாகச்செயல்படுத்திக்காட்டினார். கேடுவிளைவிக்கும்மரபீணிமாற்றப்பயிர்களைஎதிர்த்தஅவர், பாரம்பரியஒட்டுரகங்களைஉருவாக்கினார்.
உழவுக்கும்உண்டுவரலாறு, தாய்மண்ணேவணக்கம், பூமித்தாயே, எந்நாடுடையஇயற்கையேபோற்றி, இனிவிதைகளேபேராயுதம், வயிற்றுக்குச்சோறிடவேண்டும், நோயினைக்கொண்டாடுவோம்என 15-க்கும்மேற்பட்டநூல்களைப்படைத்துள்ளஅவர், அதிகமகசூலால்பிரபலமானமடகாஸ்கரின்ஒற்றைநாற்றுநடவுஅல்லதுசெம்மைநெல்சாகுபடியைஉலகுக்கேஅறிமுகப்படுத்தியதுதமிழர்கள்தான்என்றஉண்மையைஆதாரங்களுடன்எடுத்துரைத்தார். ஏகாதிபத்தியவாதிகளால்திணிக்கப்படும்துரிதஉணவினால்ஏற்படும்கேடுகளைவிளக்கி, நமதுபாரம்பரியஉணவுதானியங்களின்மகத்துவத்தைஉணர்த்தியதோடு, அதிகவிலையுள்ளஆப்பிளைவாங்கிச்சாப்பிடுவதைப்பெருமையாகக்கருதும்நம்நாட்டில், அதைவிடஅதிகச்சத்துக்களைக்கொண்டகொயாப்பழம்மலிவுவிலையில்கிடைப்பதைவிளக்கித்தொடர்ந்துபிரச்சாரம்செய்துவந்தார்.
இன்றுநாசமாக்கப்படுவதுவிவசாயமும்விவசாயிகளும்மட்டுமல்ல; சிறப்புப்பொருளாதாரமண்டலங்கள், நச்சுஆலைகள், இயற்கைமூலவளங்கள்கொள்ளையிடப்படுதல், சிறுதொழில்களும்சில்லறைவணிகமும்நசுக்கப்படுதல்எனநாடும்மக்களும்கேள்விமுறையின்றிச்சூறையாடப்படுகின்றனர். இத்தகையபேரழிவுக்குக்காரணமாகஇருப்பதுஏகாதிபத்தியமறுகாலனியாதிக்கக்கொள்கைகள். நாட்டையும்மக்களையும்சூறையாடும்மறுகாலனியாதிக்கத்தைப்போராடிமுறியடிக்கஅரசியல்கிளர்ச்சிகளும்அரசியல்புரட்சிகளும்இன்றுஉடனடித்தேவையாகியிருக்கிறது.
ஆனால்நம்மாழ்வார், விவசாயத்தில்மறுகாலனியாக்கத்தின்கொடியவிளைவுகளைமட்டும்எதிர்த்தாரேதவிர, இதற்குக்காரணமாகஉள்ளஅரசியல்கட்டமைப்பைஎதிர்க்கத்துணியவில்லை. இயற்கைவேளாண்மையைமீட்டெடுப்பதன்மூலம்ஏகாதிபத்தியங்களால்திணிக்கப்படும்நாசகாரக்கொள்கைகளைமுடமாக்கிவிடமுடியும்என்றுநம்பினார். அவர்எவற்றையெல்லாம்எதிர்த்துப்போராடினாரோ, அவற்றைத்திணித்தஅரசியல்கட்டமைப்பைஎதிர்த்துநிற்காமல், அந்தக்கட்டமைப்பில்உள்ளவர்களுடனும், தன்னார்வக்குழுக்களுடனும்இணைந்துசெயல்பட்டார். சாமானியமக்களைஅரசியலுக்குஅப்பாற்பட்டுஒன்றுசேர்க்கும்களமாகவேதன்னார்வத்தொண்டுநிறுவனங்களைப்பார்த்தார். ஏகாதிபத்தியங்களின்மறுகாலனியாக்கத்தால்விவசாயமும்விவசாயிகளும்நாசமாக்கப்பட்டுவரும்சூழலில், அரசியல்பார்வையின்றியாரெல்லாம்இயற்கைவேளாண்மைக்குஆதரவாகநிற்கிறார்களோஅவர்களுடனெல்லாம்இணைந்துநின்றார். ஏகாதிபத்தியங்களைப்புரவலர்களாகக்கொண்டதன்னார்வக்குழுக்கள்முதல்இந்துவெறியர்களின்சுதேசிஜக்ரான்மஞ்ச்வரைஅனைவருடனும்இணைந்துபோராட்டங்களில்பங்கேற்றார். இத்தகையபலவீனங்கள்அவரிடமிருந்தபோதிலும், ஏகாதிபத்தியங்களால்திணிக்கப்படும்நாசகரவிவசாயக்கொள்கைகளுக்குஎதிராகமக்களிடம்விழிப்புணர்வூட்டிஇயற்கைவழிவேளாண்மையைமீட்டெடுக்கஇடையறாதுபோராடியமகத்தானஇயற்கைவேளாண்விஞ்ஞானியாவார்.

மறுகாலனியாதிக்கச்சூறையாடலுக்குவிசுவாசமாகநிற்கும்எதிரிகளுடனும், ஏகாதிபத்தியக்கைக்கூலிகளானதன்னார்வக்குழுக்களுடனும்இணைந்துபோராடுவதன்மூலம்சுற்றுச்சூழல்பாதுகாப்பு, இயற்கைவழிவேளாண்மைப்பாதுகாப்புமுதலானவற்றைஒருக்காலும்மீட்டெடுக்கமுடியாதுஎன்பதைஅவரதுஆதரவாளர்கள்உணர்ந்து, மறுகாலனியாதிக்கத்துக்குஎதிராகஇதரபிரிவுஉழைக்கும்மக்களுடன்இணைந்துபோராடுவதன்மூலம்அவர்கண்டகனவைநனவாக்கமுன்வரவேண்டும்.

No comments:

Post a Comment